
எதிர் நீச்சல் (1968)
சினிமாக்கு அழகு தேவை இல்லை என்று அப்போவே கே.பி. முடீவு பண்ணிடாருனு நினைக்கிறேன் . பென்சில் ல லைன் போட்ட மாதிரி ஒரு உடம்பு ,ஒட்டிப்போன கன்னம் என்று மாடிப்படி மாதுவாக நாகேஷ் .மலையாளிக்கும் மனசு இருக்கு என்று சொல்ல கூடிய கதா பாத்திரமாக முத்துராமன்.பேராசை பெரும் நஷ்டம் என்ற சொல்லுக்கு பொருத்தமாக சௌகார் ஜானகி . ஆம்பளைக்கு வீரம் வேண்டும் என்று நமக்கு உரைக்கிற ஸ்ரீ காந்த்,தோரணைக்கு மேஜர், அழகுக்கு ஜெயந்தி என்று ஆங்காங்கே வசீகர தூவழுடன் ஒரு அனாதையீன் வாழ்க்கையை நகைச்சுவை யாகவும் ,சமுதாயதிற்கு சவுக்கு அடியாகவும் சொல்லி இருக்கும் இந்த திரை படம் ஒரு அமுதமே .
ஆறில் இருந்து அறுபது வரை (1979)
பரட்டை என்றால் ஊரே அலறிய 16 வயதினிலே ரஜினியா என்று திகைக்க கூடிய நடிப்பினால் நம்மை உருக வைத்திருப்பார் சூப்பர் ஸ்டார். பணம் மட்டும் தான் வாழ்கை என்று வாழ்பவர்களுக்கு இந்த படம் ஒரு பாடம் .
S.P. முத்துராமன் இயக்கிய ஒரு முத்தான படைப்பு. அலட்டாத சூப்பர் ஸ்டார் நடிப்பால் நம்மை அதிர வைக்கும் படம். சோகமாக முடிந்தாலும் சிந்திக்க தூண்டும் விஷயங்கள் நிறைய உண்டு என்பதில் ஐயம் இல்லை .
S.P. முத்துராமன் இயக்கிய ஒரு முத்தான படைப்பு. அலட்டாத சூப்பர் ஸ்டார் நடிப்பால் நம்மை அதிர வைக்கும் படம். சோகமாக முடிந்தாலும் சிந்திக்க தூண்டும் விஷயங்கள் நிறைய உண்டு என்பதில் ஐயம் இல்லை .
மூன்றாம் பிறை (1982)

பாலு மகேந்திராவின் படைப்புகளில் என்னை பிரமிக்க செய்த ஒரு திரை படம் . பாக்ய லக்ஷ்மியாக ஸ்ரீ தேவி தன்னுடைய நடிப்பால் நம்மை கவர்ந்தாலும் கடைசி 5 நிமிடகள் என் மனதை சிதைத்து விட்டது கமல் தான்.ஒழுக்கமான ஒளிப்பதிவு ,இனிமையான இசை அழுத்தமான முடிவு என்று என்னை கலங்கடித்த ஒரு காவியம் .(சில்க் சுமிதா பத்தி ஒன்னும் சொல்லலையே என்று நீங்கள் கேட்பது எனக்கு புரியுது)

முதல் மரியாதை(1985)
கிராமத்து மண்ணின் அழகை பாரதி ராஜாவை தவிர அருமையாக பதிவு செய்து விட வேறு யாரும் இல்லை என்று சொல்லாம். மண்ணின் வாசனையோடு கதை சொல்லும் அழகு பாரதி ராஜாவிடம் இருந்து தான் தமிழ் திரையுலகம் கற்று கொண்டது என்று சொன்னாலும் தவறு இல்லை. மலை சாமி தேவர்
( சிவாஜி)இறுதி படுக்கை இல் இருந்து ஆரம்பிக்கும் இந்த திரை படம் இரு காதல் ஜோடிகளின கனிவான காதல் வழியாக பயணம் செய்து மிரட்டலான திரைக்கதை உடன் முடிவு அடைகிறது . பாடல்கள் அனைத்தும் தேனிசை.இளையராஜாவின் இன்னிசை. ராதா, சத்யராஜ், வடிவுக்கரசி என அனைவரின் நிறைவான நடிப்பும் அருமை.
( சிவாஜி)இறுதி படுக்கை இல் இருந்து ஆரம்பிக்கும் இந்த திரை படம் இரு காதல் ஜோடிகளின கனிவான காதல் வழியாக பயணம் செய்து மிரட்டலான திரைக்கதை உடன் முடிவு அடைகிறது . பாடல்கள் அனைத்தும் தேனிசை.இளையராஜாவின் இன்னிசை. ராதா, சத்யராஜ், வடிவுக்கரசி என அனைவரின் நிறைவான நடிப்பும் அருமை.
நாயகன்(1987)

மரியோ பூசோ வின் நாவலை தழுவி வந்த காட் பாதர் எனும ஹாலி வூட் திரைபடத்தின் பாதிப்பு இருந்தாலும் கமல் ஹசன் னின் நடிப்பில் புதிய பரிமானம் என்று குறிப்பிடலாம் . மும்பை யில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வை மையமாக கதை சொல்லிருக்கும் மணிரத்தினத்தின் ஒரு இரத்தின கல் இந்த படம். சிறிய வயது கமல் முதல் வயதான கதா பாத்திரம் வரை கமல் எடுத்து கொண்ட சிரத்தை நன்றாக விளங்குகிறது. சரண்யாவின் அறிமுக படம் என்றாலும் அப்படி தோன்றவில்லை நமக்கு. p.c.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும்,
இளையராஜாவின் இசையும் கூடுதல் பலம்.
இளையராஜாவின் இசையும் கூடுதல் பலம்.
.
கேளடி கண்மணி (1990)
இந்த படம் எனக்கு ஏன் புடிக்கும்னு தெரியவில்லை.s.p.b இமெல உள்ள காதல் னானு தெரியவில்லை. ராதிகாவோட இயல்பான ntha padam ennakku yen pudichirrukkunu theriyalai.Oru velai SPB mela ulla kathalanum theriyala. Radhikaovoda iyalabaana actinganu theriyala.Anju vin Alagana mugamanu theriyala.Ramesh aravind pannum kurumbaanu theriyala. ilayaraja voda nenjai urukkum isaiyanu theriyala.Vasanth mela ulla respect anu theriyala.eppovathu thukkam thondrinal naan ketkum "mannil intha kadal"songunalya num theriyala. Intha padam naan paarthu
ttu irrukum pothu en thambi yoda alugaiyaal theatrea engala thirumbi paarthatunalayanum theriyala.
THEVER MAGAN(1992)

Adanguriya nee onnum intha padatha patthi sollavendaam enga ellorukkum theriyum nu neenga solrathu ennakku kekkuthu. romba correcta sonnenga.periya thevar(shivaji)oru singam pola thotram.london return shakthi(kamal hasan)siruthai pola silirppu nu padame oru ranagalam thaan. intha padam vanthathhukku piragu saloonla collection kammi nu kelvipatein.Namma paya pullainga mudi vetta varathe illainu ore alugai.antha funk style thaan kaaranam.enna oru style intro athu.nasar a screnla paathaa nammakke vettanum pola irrukkum.vadivelu "solra mathiri enna oru villathanam".intha gramthu manvasanikku en ilayarasavai vitta evaan irrukaan isaikku. inji idupalagi jooperu.vadivellu ku oru vadigaal intha padam.sollitee pogalaanga . gowthami hehe hehe hehe
SIRAI SALAI(1996)
Malayala iyakunar priyadharshan iyakkiya miga piramaandamaana thirai padam.
Mohan lal um prabhuvum paarpatharkku annan thambi pola irrupaargar.
Andhaman jaila adaipatirukkum india makkallin kodumaigalai asal pathivoodan koodiya intha thiraipadam raan rasithavigalil ondru.isai gnani in pinnani isai miratal. Brithish kaaran aathci kaalathil namma aalinga enna ayokithaanam nammkku ethira panni irukkaganu chinna nakkalum undu intha padathil.
innum thodarum.................
அது சரி எனக்கு என்னவோ உங்களுக்கு தற்போது செல்வி.சகிலா முன்னாடி யாருனு தெரியல அவங்க நடிச்ச படம் தான் புடிக்கும்னு கேள்வி பட்டேன் நீங்க என்னாடானா எதிர் நீச்சல், 6ல் இருந்து 60வரைனு எழுதுறீங்க நம்பிட்டோம் :)) :))
பதிலளிநீக்கு